×

கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்வு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: விளையாட்டுத்துறையில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 80 கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உள்ளதாக நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார். 2010-ல் 20ஆக இருந்த கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது.

The post கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்வு: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Grand Masters ,Nirmala Sitharaman ,Delhi ,India ,Finance Minister ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...