×

பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் படகுப் போட்டிக்கு தகுதி பெற்றார் தமிழரான ராணுவ வீரர் விஷ்ணு சரவணன்..!!

சென்னை: பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் படகுப் போட்டிக்கு தமிழரான ராணுவ வீரர் விஷ்ணு சரவணன் தகுதி பெற்றார். மும்பையில் ராணுவ அதிகாரியாக பணிபுரியும் விஷ்ணுவின் தந்தை சரவணன், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றவர். 24 வயதாகும் விஷ்ணு சரவணன், ராணுவத்தில் சுபேதராக பணிபுரிந்து வருகிறார்.

The post பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் படகுப் போட்டிக்கு தகுதி பெற்றார் தமிழரான ராணுவ வீரர் விஷ்ணு சரவணன்..!! appeared first on Dinakaran.

Tags : Vishnu Saravanan ,Olympic Games ,Paris ,Chennai ,Vishnu ,Saravanan ,Mumbai ,Vellore district ,Tamil Nadu ,Asian Games ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...