×

ஸ்டெர்லைட் கழிவுகளை அகற்ற திட்டம் வகுக்க மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, சீர் செய்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டாலும் ஆலை கழிவுகள் வளாகத்தில் தேங்கிக் கிடப்பதால் பாதிப்பு என புகார் அளிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் பாத்திமா தொடர்ந்த வழக்கை ஏப்ரல்.16க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post ஸ்டெர்லைட் கழிவுகளை அகற்ற திட்டம் வகுக்க மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Pollution Control Board ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu Pollution Control Board ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...