சென்னை: போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான நைஜீரியாவைச் சேர்ந்த சினேடு ஒனோச்சிக்கு 14 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ கொக்கைன் போதை பொருளுடன் நைஜீரியர்கள் உட்பட 7 பேரை அண்ணாநகர் போலீஸ் கைது செய்தது. நைஜீரியர்கள் விலை உயர்ந்த கொக்கைன் போதை பொருள் வாங்குவது எங்கே? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
The post போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான நைஜீரியாவைச் சேர்ந்த நபருக்கு 14 நாள் போலீஸ் காவல்..!! appeared first on Dinakaran.