×

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே 4 முறை சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாதநிலையில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Enforcement Department ,Kejriwal ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...