×

பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி..!!

பரமக்குடி: பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சக்கரத்தில் சேலை சிக்கியதில் சாந்தி (52) என்பவர் உயிரிழந்தார். கமுதக்குடியில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சேலை சிக்கி கீழே விழுந்ததில் சாந்தி உயிரிழந்தார்.

The post பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Saree ,Paramakudi ,Shanthi ,Kamudhakudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்