×

பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனமே இருக்காது: திமுக எம்.பி ஆ.ராசா

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனம் இருக்காது, மதசார்பின்மை இருக்காது, உச்ச நீதிமன்றம் இருக்காது, நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு வேலை இருக்காது, நடுநிலையான பத்திரிகைகளை மாற்றி அனைத்து துறைகளிலும் மதவாதத்தை புகுத்தி அதிபர் ஆட்சி முறை நடைபெறும் சூழல் உருவாகும் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனமே இருக்காது: திமுக எம்.பி ஆ.ராசா appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Dimuka M. B.A. Raza ,CHENNAI ,PRIME ,MINISTER ,MODI ,NEUTRAL PRESS ,Dimuka M. B.A. Rasa ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...