×

சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சலூன்கடைக்காரர் முருகனை கம்பால் அடித்துக் கொன்ற பொன் சேகர் என்பவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Murugan ,Sairapuram ,Pon Shekhar ,
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...