×

வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வு

சென்னை: வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது; 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வனக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இன்று முதல் பிப். 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kalip ,Chennai ,TNPSC ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு