- வார்பட்டு
- திருச்சலம்பூர்
- பொன்னமராவதி
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
- திருக்கலம்பூர்
- வர்பட்டு
- புதுக்கோட்டை மாவட்டம்
- தெகூர்
- திருப்பலம்பூர்
பொன்னமராவதி,ஜன.30: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள திருக்களம்பூர் மற்றும் வார்பட்டு ஆகிய இரண்டு ஊராட்சிப்பகுதிகளுக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உபகோட்டம் ஆ.தெக்கூரில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தெக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (30ம்தேதி) நடைபெற உள்ளதால் திருக்களம்பூர்,வார்பட்டு,கருப்புக்குடிப்பட்டி,கீழக்குறிச்சிப்பட்டி மற்றும் இக்கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் இருக்காது என பொன்னமராவதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
The post திருக்களம்பூர் வார்பட்டு பகுதியில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.