×

இந்தியா கூட்டணியில் இருந்து விலகல் நிதிஷ்குமார் செய்தது தவறு: கெஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் நேறறு கூறியதாவது: இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியதன் மூலம் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சரியானதைச் செய்யவில்லை. அவரது நடத்தை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இது தவறு என்று நான் உணர்கிறேன், அவர் வெளியேறியிருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இந்தியா கூட்டணியில் இருந்து விலகல் நிதிஷ்குமார் செய்தது தவறு: கெஜ்ரிவால் கருத்து appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,India ,Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Aam Aadmi Party ,convenor ,Bihar ,Nitishkumar ,India alliance ,Dinakaran ,
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...