×

அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூட 2018-ல் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யபட்டது.

The post அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Chennai ,Madras High Court ,Judge ,SM Subramaniam ,Tamil Nadu government ,Kummidipoondi ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...