- முன்னாள் சிறப்பு
- டிஜிபி
- ராஜேஷ் தாஸ்
- வில்லுப்புரம் மாவட்ட முதல்வர் அமர்வுகள் நீதிமன்றம்
- விழுப்புரம்
- முன்னாள் சிறப்பு DGP
- முன்னாள்
- சிறப்பு டி.ஜி.பி.
- வில்லுபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீ
விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் நேரில் ஆஜரானார்.
The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.