- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- இலஞ்சம் திணைக்களம்
- முன்னாள் அமைச்சர்
- பொன்முடி
- பொன்முய்
- லஞ்சம் எதிர்ப்புத் துறை
- தின மலர்
டெல்லி: பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
The post பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! appeared first on Dinakaran.