×

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் லாரி மீது அடுத்தடுத்து காரும் தனியார் டிராவல்ஸ் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் டிராவல்ஸ் பேருந்தில் சென்ற 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி! appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Kallakurichi ,Asanur Shipkat ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது அரசு...