- காங்கிரஸ்
- டி.ஆர்
- பாலு
- சென்னை
- காங்கிரஸ் கட்சி
- அண்ணா வித்தியாலயம், சென்னை
- டி. ஆர் பாலு
- டி.ஆர்.பாலு
- தின மலர்
சென்னை: காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. வரும் 9-ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்.
The post காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.