- திமுக
- காங்கிரஸ்
- மக்களவைத் தேர்தல்
- அண்ணா வித்யாலயா
- சென்னை
- சென்னை அண்ணா வித்தியாலயம்
- டாக்டர்
- பாலு
- முகுல் வாஸ்னிக்
- சல்மான் குர்ஷித்
- அஜோய் குமார்
- மக்களவை
- சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
- தின மலர்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை குழுவில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய்குமார், செல்வப்பெருந்தகை இடம்பெற்றுள்ளனர்.
The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.