×

அண்ணாவின் 55-வது நினைவுநாளை ஒட்டி பிப்.3.ல் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது

சென்னை: அண்ணாவின் 55-வது நினைவுநாளை ஒட்டி பிப்.3.ல் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. பிப்.3-ல் காலை 7 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

The post அண்ணாவின் 55-வது நினைவுநாளை ஒட்டி பிப்.3.ல் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Anna's 55th Memorial Day ,Dimuka ,Chennai ,Secretary General ,Dhuraimurugan ,Anna ,Valaja Road ,Anna Square ,Dinakaran ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...