×

சென்னை திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடலில் குளித்து காணாமல்போன 3 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்பு

சென்னை: சென்னை திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடலில் குளித்து காணாமல்போன 3 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்கபட்டது. வியாசர்பாடியை சேர்ந்த ஷ்யாம்(17), சந்தோஷ்(17), புவனேஷ்(15), விஜய்(15) ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்றது. பாறையில் சிக்கிக் கொண்ட 15 வயது சிறுவன் விஜயை மீனவர் லோகேஷ் காப்பாற்றினார். காணாமல் போன 3 சிறுவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் சந்தோஷ் உடல் மீட்கபட்டது.

The post சென்னை திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடலில் குளித்து காணாமல்போன 3 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Thiruvayyur ,Chennai ,Tiruvayyur ,Shyam ,Santosh ,Bhubanesh ,Vijay ,Vyasarbadi ,Chennai Thiruvanthiur ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...