- அகிலேஷ் யாதவ்
- காங்கிரஸ் கட்சி
- உத்திரப்பிரதேசம்
- சமாஜ்வாடி கட்சி
- அகிலேஷ் யாதவ்
- X
- சுமுகா
- காங்கிரஸ்
- தின மலர்
உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் சுமூக உடன்பாடு தொடங்கியதாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். உத்திரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
The post உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.