- கேரளா
- கவர்னர்
- ஆரிப் முகமது கான்
- இந்திய மாணவர் கூட்டமைப்பு
- திருவனந்தபுரம்
- இந்திய மாணவர் கூட்டமைப்பு
- கவர்னர் ஆரிஃப் முகமது கான்
- கொல்லம், கேரளா
- கொல்லம்
- கவர்னர் ஆரிஃப் முகமது கான்
- ஆளுநர் ஆரிஃப் முகமது...
- இந்தியன்
- மாணவர்கள் கூட்டமைப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகையிட்டனர். கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், காரில் இருந்து கீழே இறங்கி போராட்டக்காரர்களை நோக்கி சென்றார். போராட்டக்காரர்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கறுப்புக் கொடி காண்பித்து முழக்கமிட்டனர்.
The post கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை!! appeared first on Dinakaran.