×

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ்..!!

சென்னை: மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதால் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மனோஜ் ஜாரங்கே அறிவித்துள்ளார். மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் உண்ணாவிரதத்தை மனோஜ் ஜாரங்கே இன்று கைவிடுகிறார்.

The post மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Maratha ,CHENNAI ,Manoj Jarange ,Chief Minister ,Eknath Shinde ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...