×

நடுவானில் விமானத்தில் ரகளை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது..!!

சென்னை: நடுவானில் விமானத்தில் போதையில் ரகளை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இளைஞர் குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்து பெண் பயணிகளை அச்சுறுத்திய அசாருதீன் (25) சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 

The post நடுவானில் விமானத்தில் ரகளை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,CHENNAI ,Azharuddin ,Indigo Airlines ,Dubai ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா...