×

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்கக் கோரிய மனு: நடிகர் பாபி சிம்ஹாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் பாபி சிம்ஹாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வனத்துறை தொடர்பான பல வழக்குகளை தான் சந்தித்து வருவதாக பாபி சிம்ஹா அவதூறாக பேசியுள்ளதாக உசேன் மனு தொடர்ந்திருந்தார்.

 

The post ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்கக் கோரிய மனு: நடிகர் பாபி சிம்ஹாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Bobby Simha ,CHENNAI ,Alandur ,JM Arun ,Usain.… ,
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...