×

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு மற்றும் தினக்கூலி சம்பளத்தை ஆலை நிர்வாகமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்துள்ளனர்.

The post செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Patalam, Chengalpattu district ,Chengalpattu ,Batalam ,Chengalpattu district ,Madhurandagam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை