×

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு

விருதுநகர்: விருதுநகர் வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்தில் படுகாயமடைந்த சரவணக்குமார் (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

The post விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar firecracker factory blast ,Virudhunagar ,Vachakkarapatti, Virudhunagar ,Saravanakumar ,Krishnamurthy ,Virudhunagar firecracker factory explosion ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...