×

குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அறிவிப்பு

டெல்லி: குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்ற மேரி கோம் 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியனாக திகழ்ந்துள்ளார்.

The post குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Veerangan Mary Kom ,Delhi ,Mary Kom ,India ,Veerangana Mary Kom ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...