- பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
- Kaveripatnam
- தேசிய பெண் குழந்தை தினம்
- சமூக நலன்புரி மற்றும் பெண்கள் உரிமைகள் திணைக்களம்
- கோடாக்சியர்…
- தின மலர்
காவேரிப்பட்டணம்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட் டம் மற்றும் இளம் வயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி காவேரிப்பட்டணத்தில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் பாபு தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி, காவேரிப்பட்டணம் பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
The post பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.