- விருதுநகர்
- பட்டாசு தொழிற்சாலை
- வச்சக்காரப்பட்டி
- விருதுநகர் மாவட்டம்
- முருகேசன்
- கருப்பசாமி
- முத்துக்குமார்
- விருதுநகர் பட்டாசுகள் தொழிற்சாலை விபத்து
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆலை உரிமையாளர் முருகேசன், மேலாளர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் முத்துக்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – ஆலை மேலாளர் கைது appeared first on Dinakaran.