- ஐகோர்ட் கிளை
- மதுரை
- மாவட்ட வருவாய்த் துறை
- சேவியர் குமார்
- புனித மைக்கேல்
- தேவாலயத்தில்
- மைலோடு, கன்னியாகுமரி மாவட்டம். ...
- தின மலர்
மதுரை: தேவாலயத்தில் இறந்து போன நபரின் உடலை அடக்கம் செய்ய மாவட்ட வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு சென்ட் மைக்கேல் தேவாலயத்தில் ஏற்பட்ட தகராறில் சேவியர் குமார் என்பவர் உயிரிழந்தார். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தேவாலயத்தில் யாரையும் அடக்கம் செய்யக்கூடாது என ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தேவாலயத்திற்கு சொந்தமான பொது கல்லறை தோட்டத்தில் சேவியர் குமாரின் உடலை அடக்கம் செய்ய ஆணைபிறப்பித்துள்ளது.
The post இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க ஆணை: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.