×

நீலகிரியில் தொடரும் உறைபனி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

The post நீலகிரியில் தொடரும் உறைபனி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiris district ,Avalanche ,Thalaikunta ,Uthagai Botanical Garden ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்