×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு பிப்.6-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு பிப்.6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளார். மீனவர்கள் 6 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு பிப்.6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Sri Lanka ,Local Police Court ,Jaffna Jail ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை