×

திருமுல்லைவாயலில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: திருமுல்லைவாயலில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தனர். கழிவுநீர் தொட்டி உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார். விஷவாயு தாக்கிய தொட்டி சமையலறை, குளியலறை தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி என்று ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

The post திருமுல்லைவாயலில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aavadi Corporation ,Tirumullaivayal ,CHENNAI ,Commissioner ,Avadi Municipal Corporation ,Avadi Corporation ,Sheikh Abdul Rahman ,Dinakaran ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...