×

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை படை சிறைபிடித்துச் சென்றது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Sri Lankan Navy ,Sri Lanka Navy ,Kachativu ,Neduntivu ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்