×

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளால் குற்றப்பிரிவு சிஐடி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

The post விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BALVEER SINGH ,TAMIL NADU ,Chennai ,Tamil Nadu government ,Balvir Singh ,ASP ,Palvir Singh ,Ambasamutram ,IPS ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...