×

திண்டுக்கல் தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் செபஸ்தியார் என்பவர் உயிரிழந்தார். உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோயில் திருவிழா ஜல்லிகட்டில் மாடு முட்டியதில் பலியானார். மாடு முட்டி காயமடைந்த காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செபஸ்தியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

The post திண்டுக்கல் தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Thadikombu ,Jallikatu ,Dindigul ,Sébastiyar ,Thadikombu Jallikatu match ,Anthony the Great ,Jallikat ,Sébastiar ,Kamakshipura ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...