×

சிங்கப்பூரில் இருந்து ஐதராபாத்த்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யபட்டுள்ளது.  5.9 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்த பயணி ஐதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் சிக்கினார்.

The post சிங்கப்பூரில் இருந்து ஐதராபாத்த்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Hyderabad ,Hyderabad airport ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...