×

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு பிரதமர் மோடி புறப்பட்டார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்த பிரதமர் மோடி திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்கிறார். பிரதமர் வருகையால் ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு புறப்பட்டார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Trichy Srirangam temple ,Trichy ,Srirangam Temple, Trichy ,Rameswaram ,Srirangam Ranganatha temple ,Srirangam ,Srirangam temple ,
× RELATED சொல்லிட்டாங்க…