×

பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணியின்போது விபத்து 2 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணியின்போது விபத்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடத்தின் முதல்தளம் சிமென்ட் கான்கிரீட் போடும் பணி முடிந்து 2-ம் தளம் கான்கிரீட் போடும் பணி நடந்து வந்தது. கான்கிரீட் போடும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தநிலையில் அதிக பாரம் தாங்காமல் கான்கிரீட் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

The post பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணியின்போது விபத்து 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Baderhalli ,Bengaluru ,Bangalore ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...