×

பீகாரை தொடர்ந்து 2-வது மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆந்திர அரசு முடிவு

ஆந்திர: பீகாரை தொடர்ந்து 2-வது மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 2028-ல் நடத்தி முடிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பீகாரை தொடர்ந்து 2-வது மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆந்திர அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : AP Government ,Jatiwari ,Bihar ,AP ,Andhra Pradesh ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...