* தேர்தலுக்கு பிறகு அமைய இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கிற ஆட்சியாக அமைய வேண்டும், அமையும். – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* மிகவும் கடினமான சமயங்களில் அன்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமையை எடுத்துரைப்பதால் ராமாயணம் சர்வதேச அளவில் அனைவரும் மதிக்கும் காவியமாக திகழ்கிறது. – பிரதமர் மோடி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.