- திமுக இளைஞர் மாநாடு
- சேலம்
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- டிமுகா இளைஞர்கள்
- அமைச்சர்
- சேலம் மாவட்டம்
- கருப்பு -
- செங்கடல்
- இந்தியா
- கே. ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: சேலத்தில் ஜன.21ல் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு புது வரலாறு படைக்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடல் இல்லா சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும். ஆளுநர்களை வைத்து அரசாங்கம் நடத்த நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கு மாநிலங்களுக்கு எதிரானது. மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
The post சேலத்தில் ஜன.21ல் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு புது வரலாறு படைக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.