×

நீலகிரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தலகுந்தா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அஜித் என்னும் இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர் ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Talakunda ,Nilgiris district ,Ajith ,
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை