×

பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: காவல்துறை அறிக்கை

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

The post பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: காவல்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,CHENNAI ,Modi ,Chennai Police ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...