லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின்போது வாண வேடிக்கைக்காக சிவகாசியில் இருந்து ஒரு லாரியில் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று அதிகாலை உன்னாவ் பகுதியில் சென்றபோது அந்த லாரியில் தீ பிடித்தது. இதில், லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
The post சிவகாசியில் இருந்து அயோத்திக்கு சென்ற பட்டாசு லாரியில் தீ appeared first on Dinakaran.