×

திமிறி எழும் காளைகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயமடைந்துள்ளனர். வீரர்கள் -23, காளை உரிமையாளர்கள் – 9, பார்வையாளர்கள் – 15, காவலர்கள் – 3, பணியாளர் 1 என 51 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 51 பேரில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமிறி எழும் காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

The post திமிறி எழும் காளைகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Alankanallur Jallikattu ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை