×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 6வது சுற்று விறுவிறுப்பு.. பச்சை நிற சீருடை அணிந்து வீரர்கள் பங்கேற்பு..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 5ம் சுற்று முடிவடைந்த நிலையில் 6ம் சுற்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்றில் பச்சை நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 39 பேர் காயமடைந்தனர்; மூவர் படுகாயம் அடைந்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5ம் சுற்று முடிவில் 363 காளைகள் களம் கண்டன.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 6வது சுற்று விறுவிறுப்பு.. பச்சை நிற சீருடை அணிந்து வீரர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Alankanallur Jallikattu Competition ,Madurai ,jallikattu ,Alankanallur jallikattu ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை