- குட்கா
- புழல், திருவள்ளூர் மாவட்டம்
- திருவள்ளூர்
- புத்தகரம்
- புழல்
- திருவள்ளூர் மாவட்டம்
- கருகுவெல்
- அய்யாதுரை
- திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே புத்தகரத்தில் வீட்டில் பதுக்கி வைக்க முயன்ற 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை பதுக்க முயன்ற கருக்குவேல், அய்யாதுரை ஆகியோரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
The post திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே வீட்டில் பதுக்கி வைக்க முயன்ற 1 டன் குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.