×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 10 பேர் காயம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 10 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் – 5, காளை உரிமையாளர்கள் – 1, பார்வையாளர்கள் – 1, காவலர்கள் – 2, பணியாளர் – 1 என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 10 பேரில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 10 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Alankanallur jallikattu match ,Madurai ,Alankanallur jallikattu competition ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை