×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மருத்துவப் பரிசோதனை தொடங்கியது

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மருத்துவப் பரிசோதனை தொடங்கியது. 15 குழுவாக 100 மருத்துவர்கள், செவிலியர்கள் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் உடற்தகுதியுள்ள காளைகளும், மாடிபிடி வீரர்களும் களத்தில் அனுமதிக்கப்படுவர்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மருத்துவப் பரிசோதனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Alanganallur Jallikatu ,Madurai ,Jallikatu ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை